கவிமாலையில் திரைப்பட இயக்குநர் இராசி அழகப்பன்

கவிமாலையில் திரைப்பட இயக்குநர் இராசி அழகப்பன்

1 mins read
db8c0fa8-c38d-4124-92a9-6ad022085f51
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள கவி­ஞர்­கள் மற்­றும் கவிதை ஆர்­வ­லர்­க­ளு­டன் கவி­மாலை ஒவ்­வொரு மாத­மும் கடைசி சனிக்­கி­ழமை மாதாந் திரச் சந்­திப்­பினை நடத்தி வரு­கிறது.

அவ்­வ­கை­யில் 259வது கவி­மா­லைச் சந்­திப்பு இன்று மாலை மாலை 6:00 மணிக்கு 'ஸூம்' செயலி வழி­யாக நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

இம்­மா­தச் சந்­திப்­பில் திரைப்­பட இயக்­கு­னர், எழுத்­தா­ளர் கவி­ஞர் இராசி அழ­கப்­பன், 'படிப்­பும் படைப்­பும் பாட­மும்' என்ற தலைப்­பில் தனது அனு­ப­வங்­க­ளை­யும், கவி­தை­க­ளின் தன்­மை­யை­யும் பற்­றி­யும் சிறப்­பு­ரை­யாற்­ற­வுள்­ளார்.

இந்­நி­கழ்­வினை கவி­ஞர் இராம. நாச்­சி­யப்­பன் ஒருங்­கி­ணைப்பு செய்ய கவி­ஞர்­கள் பிடித்த, படித்த கவி­தை­களை வாசித்­தல், 'மின்­னற் பொழு­தின் தூரத்­தில்' எனும் தலைப்­பி­லான இம்­மா­தப் போட்­டிக் கவி­தை­கள் விமர்­ச­ன­மும் இடம்­பெ­று­கிறது.

மேலும் கவி­ஞர் இராசி.அழ­கப்­பனுடன் கலந்­து­ரை­யா­டல் அங்­க­மும் உண்டு.

இணை­யம் வழி நடை­பெ­ற­ விருக்­கும் நிகழ்ச்­சிக்கு அனு­மதி இல­வ­சம்.

(Zoom App ID: 238 635 9660, No need password).