ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு

சிங்­கப்­பூ­ரில் திங்­கள் மதி­யம் வரை­ 101 புதிய ஓமிக்­ரான் தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்பட்­டுள்­ளன.

புதி­தாக 280 பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் 134 பேர் வெளி நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள். மேலும் மூவர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­யுள்­ள­னர். இத­னால் கொவிட்-19 தொற்­றால் இறந்­த­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 825க்கு அதி­க­ரித்­துள்­ளது. சுகா­தார அமைச்­சின் இணை­யத் தளம் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!