புத்தாண்டுச் சிறப்பு இலக்கிய பட்டிமன்றம்

புத்தாண்டுச் சிறப்பு இலக்கிய பட்டிமன்றம்

1 mins read
f4533972-b0b9-42c8-80fb-89baff88c2b0
-

தமிழ் மொழி பண்­பாட்­டுக் கழ­கம், சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம், சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யக் களம் ஆகி­யவை இணைந்து புத்­தாண்டு தின­மன்று சிறப்பு இலக்­கி­யப் பட்­டி­மன்­றத்­துக்கு ஏற்­பாடு செய்­துள்­ளன.

'பார­தி­யார் தன் கதை­க­ளின் மூலம் நமக்­குப் பெரி­தும் உணர்த்த விரும்­பி­யது பெண் விடு­த­லையா? சாதி ஒடுக்­கு­மு­றையா?' எனும் தலைப்­பில் பட்­டி­மன்­றம் நடை­

பெ­றும்.

'பெண் விடு­த­லையே' எனும் அணிக்­குத் தலைமை ஏற்­ப­வர் சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யக் களத்­தின் தலை­வர் முனை­வர் இரத்­தின வேங்­க­டே­சன்.

அவ­ரது அணி­யில் திரு­வாட்டி கலைச்­செல்வி வைத்­தி­ய­நா­தன், எம். சேவ­கன் ஆகி­யோர் இடம்­பெ­று­கின்­ற­னர்.

'சாதி ஒடுக்­கு­மு­றையே' எனும் அணி முனை­வர் மன்னை

க. இரா­ஜ­கோ­பா­லன் தலை­மை­யில் வாதி­டும். அவ­ரது அணி­யில் செல்வி கலை­வாணி இளங்கோ, திரு. இராம்­கு­மார் சந்­தா­னம் ஆகி­யோர் வாதி­டு­வர்.

எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு நா. ஆண்­டி­யப்­பன் நடு­வ­ரா­கச் செயல்­ப­டு­வார். வரும் சனிக்­கி­ழமை மாலை 6 மணிக்கு ஸூம் தளம் மூலம் தொடங்­கும் பட்­டி­மன்­றத்­தில் Meeting ID : 861 7567 4163 எனும் இணைப்­பில் Passcode-astw பயன்­ப­டுத்தி இணை­ய­லாம்.

அல்­லது http://youtube/c/singaporetamilwriters எனும் யூடி­யூப் நேரலை வழி பட்­டி­மன்­றத்­தைக் காண­லாம்.