முன்பணம் செலுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை

முன்பணம் செலுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை

1 mins read
788f2776-eac8-46d0-a318-258dec325203
-

நிறு­வ­னங்­க­ளி­டம் முன்­ப­ணம் செலுத்­தும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கூடு­தல் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டும் என்று சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தின்

தலை­வர் திரு மெல்­வின் யோங் தெரி­வித்­துள்­ளார்.

2019ஆம் ஆண்­டி­லி­ருந்து முன்­ப­ணம் செலுத்­திய வாடிக்­கை­யா­ளர்­கள் மொத்­தம் $3 மில்­லி­யன்

இழந்­துள்­ள­தா­கச் சங்­கத்­தின்

தர­வு­கள் காட்­டு­கின்­றன,

நிறு­வ­னம் நொடித்­துப்­போ­வ­தற்கு முன்பு, முன்பணம் செலுத்­திய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்குத்

தற்­போ­தைய சட்­டத்­தின்­கீழ் போது­மான பாது­காப்பு இல்லை என்­றார் திரு யோங்.

நொடித்துப்போன நிறுவனம் மூடப்படுதற்கு முன்பு முத­லில் வங்கிகள், ஊழியர்களுக்குப் பணம் கொடுக்கப்படும் என்றும் மீதமுள்ள பணத்தைக் கொண்டுதான் வாடிக்கையாளர் களுக்குப் பிரித்துத் தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.