சட்டவிரோதமாக தங்குமிடம் நடத்தியதில் சம்பந்தப்பட்ட கட்டுமான ஊழியருக்குச் சிறை, அபராதம்

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தை சட்டவிரோதமாக நடத்தப்பட்டதில் சம்பந்தப்பட்ட கட்டுமான ஊழியர் ஒருவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் $24,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. கேலாங் கடைவீடு ஒன்றில் அவர் நடத்திய தங்குமிடத்தில் 2015ஆம் ஆண்டு தீவிபத்து ஏற்பட்டது. அதில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர், மூவர் காயமடைந்தனர்.

குற்றவாளியான பங்ளாதேஷைச் சேர்ந்த 43 வயது ரைஹான் ஜாஹிர், தன் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

தகுந்த உரிமம் இல்லாமல் சம்பளத்திற்காக வேலை செய்தது, அனுமதியின்றி நிலத்தை மேம்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் சிந்திக்காமல் ஒரு செயலில் ஈடுபட்டது உட்பட மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!