சிம் கார்டு மோசடி: லிட்டில் இந்தியா உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை; 10 பேர் கைது

முன்னதாகவே பணம் செலுத்தி வாங்கப்படும் (ப்ரீபெய்டு) சிம் கார்டுகளை மோசடியான முறையில் பதிவு செய்ததன் தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இடம்பெற்ற ஊழல் தடுப்பு நடவடிக்கையின்போது ஒன்பது ஆடவர்கள், ஒரு பெண் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் ஆர்ச்சர்ட், கேலாங், சிராங்கூன், பாசிர் ரிஸ், ஜூரோங் வெஸ்ட், ஈசூன், உட்லண்ட்ஸ், பூன் லே, டெஸ்கர் ரோடு, சையது ஆல்வி ரோடு, ரோச்சோர் கேனல் ரோடு ஆகிய இடங்களில் செயல்படும் 17 கைபேசிக் கடைகளில் ஒன்பது மணி நேரம் சோதனை நடத்தினார்கள்.

அந்த 10 சந்தேக நபர்களும் 31 முதல் 56 வயது வரையுள்ளவர்கள். மேலும், 24 முதல் 68 வயது வரையுள்ள 15 ஆண்களும் ஒன்பது பெண்களும் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

அப்பாவிகளான வாடிக்கையாளர்கள் அல்லது வெளிநாட்டினரின் விவரங்களைப் பயன்படுத்தி அவர்கள் மோசடியான முறையில் சிம் கார்டுகளை பதிந்து இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!