நிரம்பிவிட்ட உறைவிடங்கள்; 1,000 பேர் தங்கி இருக்கிறார்கள்

நிரம்பிவிட்ட உறைவிடங்கள்; 1,000 பேர் தங்கி இருக்கிறார்கள்

1 mins read
98c71ab5-5316-48a7-8765-55a73f355e1c
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஏறக்­கு­றைய எல்லா உறை­வி­டங்­களும் கிட்­டத்­தட்ட நிரம்­பி­விட்­டன என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

2020 மார்ச் நில­வ­ரப்­படி ஏறக் குறைய 200 பேர் அத்­த­கைய நிலை­யங்­களில் தங்கி இருந்­த­னர்.

ஆனால் 2020 ஏப்­ர­லுக்­கும் 2021 நவம்­பர் மாதத்­துக்­கும் இடை­யில் அந்த எண்­ணிக்கை ஐந்து மடங்­காகி சுமார் 1,000 ஆகக் கூடி­விட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.

கூட்­டத்­தைக் குறைத்­துக்கொள்­ளும் வகை­யில் பொது இடங்­க­ளில் மேலும் பல மூடப்­பட்­டன. வாடகை வீட்­டிற்­கான காத்­தி­ருக்­கும் காலம், வாட­கைக் கட்­ட­ணம் கூடு­கிறது.

இந்த நிலை­யில், வீதி­க­ளின் ஓர­மாக படுத்துத் தூங்­கு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்கூடும் என்று சமூ­கத் தொண்­டூ­ழி­யர்­கள் கவலை தெரி­வித்துள்ளனர்.