சிங்கப்பூரில் கூடுதல் பொறியாளர்களைப் பணியமர்த்தும் முன்னணி நிறுவனம்

சமூக ஊடக நிறுவனமான டுவிட்டர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் உள்ள அதன் ஆசிய-பசிபிக் பொறியியல் மையத்தின் ஆள்பலத்தை இரட்டிப்பாக்க உள்ளது.

ஈராண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அந்த மையத்தில் தற்போது 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், தரவியலாளர்கள், ஆய்வாளர்கள், துறை நிர்வாகிகள் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கை இரு மடங்காக்கப்பட உள்ளது.

புதிய ஊழியர்கள் சிங்கப்பூரை மையமாகக் கொண்டு உலகளாவிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் டுவிட்டர் கூறியது.

மற்ற திட்டங்களுடன், பயனாளர்களுக்கான தனிப்பட்ட உள்ளடக்கத்தை வெளியிடுதல், தளத்தின் வேகத்தையும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவது போன்றவற்றில் இங்குள்ள குழு பணியாற்றும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!