கண்ணீர் சிந்திய அதிபர்

கண்ணீர் சிந்திய அதிபர்

1 mins read
a2d80dd7-7b9f-412a-b702-36c99f93c2f2
அழுகையைக் கட்டுப்படுத்த முயன்ற அதிபர் ஹலிமா யாக்கோப். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 சேவைத் துறை ஊழியர்களுக்கு நன்றி கூறி கௌர­விக்­கும் நிகழ்வு நேற்று இஸ்­தா­னா­வில் நடை­பெற்­றது.

நிகழ்­வின்­போது 'சிங்­கப்­பூர் ஸ்டேண்ட்ஸ் பை யூ' எனும் காணொ­ளிப் பாட­லைக் கேட்­ட­போது அதி­பர் ஹலிமா யாக்­கோப் மனம் நெகி­ழ்ந்து கண்­ணீர்

சிந்­தி­னார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தலை­தூக்கி இரண்டு ஆண்­டு­கள் ஆகி­விட்­டதை அவர் சுட்­டி­னார்.

"எதிர்­வ­ரும் சவால்­க­ளுக்­கு

சிங்­கப்­பூ­ரும் சிங்­கப்­பூ­ரர்­களும் தயா­ராக இருக்க உங்­க­ளது

பங்­க­ளிப்பு பாராட்டிற்குரியது," என்று கொவிட்-19 சேவைத் துறை ஊழியர்களுக்கு அதிபர் ஹலிமா நன்றி தெரி­வித்­தார்.