கால்வாயில் இரட்டையரின் சடலங்கள்: தந்தைக்கு மனநலப் பரிசோதனை

அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கால்வாயில் 11 வயது இரட்டையர் மாண்டு கிடந்தது கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடைய தந்தை மனநலப் பரிசோதனைக்காக சாங்கி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஈதன் யாப் இ செர்னைக் கொலை செய்ததாக 48 வயது சிங்கப்பூரரான சேவியர் யாப் ஜுங் ஹோன்மீது கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதம் 21ஆம் தேதி மாலை 4.23 மணிக்கும் 6.25 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள சிறுவர் விளையாட்டு இடத்துக்கு அருகில் உள்ள கால்வாயில் தம்முடைய மகனை யாப் கொன்றதாக நம்பப்படுகிறது. ஈதனைப் போலவே அவரது இரட்டைச் சகோதரரான ஆஷ்டன் யாப்பும் கால்வாயில் பேச்சுமூச்சின்றி காணப்பட்டார். இருவரும் மாண்டுவிட்டதாக சம்பவ இடத்தில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!