பிப்ரவரி 25 முதல் பாத்தாம், பிந்தான் தீவுகளுடன் கடல்வழி ‘விடிஎல்’ திட்டம் தொடக்கம்

இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகளில் இருந்து வரும், முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் இனி சிங்கப்பூர் வந்ததும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் புதன்கிழமை (பிப்ரவரி 16) அறிவித்தது.

இரு தீவுகளில் இருந்தும், தொடக்கத்தில் வாரத்திற்கு 700 பயணிகள் அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 22ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து (சிங்கப்பூர் நேரம்) பயணிகள் அதற்கு விண்ணப்பிக்கலாம்

கடல்வழி ‘விடிஎல்’ பயணத்துக்கான படகுச் சேவைகளை ‘பாத்தாம் ஃபாஸ்ட்’, ‘பிந்தான் ரிசார்ட்’ படகுச் சேவை நிறுவனங்கள் இயக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!