குடும்பங்களுக்கு உதவ $560 மில்லியன் குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத் திட்டம்
- ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு இரட்டிப்பாகிறது - இந்த ஆண்டு முழுவதும் யு-சேவ் மானியங்கள். தகுதி பெறும் வீவக குடியிருப்புகளுக்கு கூடுதல் $285 மானியம்
- 21 வயதுக்குக் குறைவான சிங்கப்பூர்ப் பிள்ளைகளின் எடுசெவ், பிள்ளை மேம்பாட்டுக் கணக்குகளில் சுடுதல் $200 நிரப்பப்படும்.
- ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்துக்கும் 100 வெள்ளி மதிப்புகொண்ட சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பங்கேங்றகும் அனைத்து அக்கம்பக்கத்துக் கடைகளிலும் உணவங்காடிகளிலும்.
அனைத்து சிங்கப்பூரர்களின் பொதுப்பயனீட்டுக் கட்டணம், பிள்ளைகளின் கல்வி, அன்றாடத் தேவைகள் ஆகியவற்றுக்கு உதவ புதிய குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை நிதி அமைச்சர் லாரண்ஸ் வோங் நேற்றைய வரவு செலவு திட்ட அறிக்கையில் தெரிவித்தார்.