விலை உயர்ந்த வாகனங்களுக்கு கூடுதல் வரி

விலை உயர்ந்த வாகனங்களுக்கு கூடுதல் வரி

1 mins read
99932b7c-5992-401f-99d5-e97b739c6b32
-

அதிக விலை­ம­திப்­புள்ள வாக­னங்­களை வாங்­கு­வோர் இனி­மேல் கூடு­த­லாக வரி செலுத்த வேண் டும். திறந்த சந்தை மதிப்­பில் (ஓஎம்வி) $80,000க்கு அதி­க­மான மதிப்­பு­டைய வாக­னங்­க­ளுக்கு, $80,000க்கும் அதி­க­மான மதிப்­புத் தொகைக்கு கூடு­தல் பதி­வுக் கட்­ட­ணம் (ஏஆர்­எஃப்) அறி­முகப்படுத்­தப்­படும்.

புதிய ஏஆர்­எஃப் உயர்வு:

முதல் S$20,000 - 100%

அடுத்த S$30,000 - 140%

அடுத்த S$30,000 - 180%

S$80,000க்கு மேல் - 220%

இம்­மா­தம் இரண்­டா­வது வாகன உரி­மைச் சான்­றி­தழ் ஏலத்­தில் இருந்து பெறப்­பட்ட உரி­மைச் சான்­றி­த­ழு­டன் சிஓஇ பதிவு செய்­யப் படும் அனைத்து வாக­னங்­க­ளுக்­கும் புதிய கட்­ட­ணங்­கள் பொருந்­தும் என்று திரு வோங் கூறி­னார்.

கூடு­தல் ஏஆர்­எஃப், ஆண்­டிற்கு $50 மில்­லி­யன் வரு­வாயை அர­சுக்கு ஈட்­டித் தரும் என்­றார் அவர்.