பொருள், சேவை வரியை உயர்த்துவதற்கு முன்பு நம் அரசாங்கம் உதவி அளிப்பது ஆறுதலாக இருக்கிறது. குடும்பங்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் சில குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும். எனினும், ஒரு பக்கம் சலுகைகள் அளிக்கப்பட்டாலும் மறுபக்கம் பயனீட்டுக் கட்டணங்கள், பொருள் சேவை வரி, சொத்து வரி போன்ற செலவுகள் அதிகரிக்கின்றன. இது எதிர்காலத்தைப் பற்றிய பதற்றத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.
- ச. விக்ரம், 27, கணக்கியல், நிதியியல் துறைப் பட்டதாரி

