கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போடும் மேலும் பல நிலையங்கள் மூடப்படும்

கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுவரும் அதிகமான நிலையங்கள் அடுத்த சில வாரங்களில் மூடப்படும். பத்து நிலையங்கள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

தற்போது 30 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒப்புநோக்க சென்றாண்டு ஜுன் மாதம் 40 நிலையங்கள் இருந்தன.

தடுப்­பூசி போடப்­பட்ட விகி­தம் சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்து வரும் நிலை­யில், தடுப்­பூசி நிலை­யங்­களும் அதற்­கேற்­றாற்­போ­ல் மூடப்­பட்டுவருகின்றன.

தற்போது, சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 95 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 71 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

அதிகமான தடுப்­பூ­சி­ப் போடும் நிலையங்கள் மூடப்பட்டு வரும் நடவடிக்கை சிங்கப்பூர் தொற்றுப் பரவலின் இறுதிக் கட்டத்தில் இருப்பதைக் குறிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்துரைத்தனர்.

மக்களுக்கு விரைவாகத் தடுப்பூசிப் போடுவதற்காக அத்தகைய நிலையங்கள் நிறுவப்பட்டன. அந்த இலக்கு ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது.

ஒரு வேளை நாலாவது தடுப்பூசிக்கு அவசியம் ஏற்பட்டால், அவற்றை அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்புகள் ஏற்றுநடத்த இயலும் என்று நிபுணர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!