காசநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2021ல் குறைந்தது

சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் காசநோய் குறைந்தது. சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவருகிறது.

உலக காசநோய் தினத்தையொட்டி வியாழக்கிழமை (மார்ச் 24) அமைச்சு அறிக்கை வெளியிட்டது. சிங்கப்பூர்வாசிகளிடையே சென்ற ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,306 ஆக இருந்தது. இது, 2020ல் 1,360 ஆக இருந்தது என்று அமைச்சின் அறிக்கை கூறியது.

காசநோய் காற்று மூலம் பரவக் கூடியதாகும். காச நோயாளியுடன் ஒருவர் அணுக்கமாக, நீண்டகால தொடர்பில் இருந்தால் அந்த நோய் அவருக்கும் பரவிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!