சிங்கப்பூரில் சென்றாண்டு கொவிட்-10 சூழ்நிலையில் அதிகமானோர் உயிரிழந்தனர்

சிங்கப்பூரில் சென்றாண்டு அதிகாமானோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிருமித் தொற்று இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.

கொவிட்-19 கிருமித் தொற்று பாதிப்புக்கு உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் பலியாகினர்.

சென்றாண்டு சிங்கப்பூரில் மரண விகிதம் 100,000 பேருக்கு 582ஆக இருக்கிறது. ஒப்புநோக்க 2020ஆம் ஆண்டில் விகிதம் 518ஆகவும், அதற்கு முந்தைய ஆண்டு விகிதம் 504ஆக இருந்தது.

கிருமித் தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யவேண்டியதாக அமைச்சு சொல்லியது. ஓமிக்ரான் அலை அடங்கியவிடும், அது குறித்த தகவல்களை அமைச்சு பகிர்ந்துகொள்ளும்.

அனைத்துலக ரீதியில் ஒப்பிடும்போது, சிங்கப்பூரில் தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் மிகக் குறைவு என்று அமைச்சு சுட்டிக்காட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!