பராமரிப்பாளர்களுக்கு சமூகம் மேலும் மதிப்பளிக்க வேண்டும்

பராமரிப்பாளர்களுக்கு சமூகம் மேலும் மதிப்பளிக்க வேண்டும்

1 mins read
d0f6b94a-b911-4736-b89d-3164f7807026
-

பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளின் தொண்­டு­களு­க்குச் சமூ­கம் மேலும் சிறப்­பாக மதிப்­ப­ளிக்க வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்­தார். முழு நேர பராமரிப் புப் பணி சிர­ம­மா­னது. அத­னால் உடல், மன நலன் பாதிப்பு சாத்தி­யம் என்­றும் அவர் கூறி­னார்.

ஆண்­டு­தோறும் மார்ச் 8ஆம் தேதி கடைப்பிடிக்­கப்­படும் அனைத்­து­லக மாதர் தினத்தை யொட்டி சிங்­கப்­பூர் மாதர் அமைப்பு­கள் மன்­றத்­தின் நிதித் திரட்டு இயக்­கத்­தைத் தொடங்கி வைத்து அதி­பர் பேசி­னார்.

"மக்­க­ளிள் ஆயுள் கூடு­கிறது, சுகா­தாரப் பரா­ம­ரிப்­புத் தரங்­கள் மேம்­ப­டு­கின்­றன. அத­னால் அத்­த­கைய ஊழி­யர்­க­ளின் சுமை கூடும்," என்­று அதி­பர் கூறினார்.