கெப்பல் பட்டறையில் விபத்து: 2 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்

கெப்பல் பட்டறையில் சாரக்கட்டு சரிந்து விழுந்ததில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர். விபத்து ஏற்பட்டபோது, அவ்விருவரும்
கப்பலில் பழுதுபார்ப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

30 மற்றும் 42 வயதான அந்த இரு ஊழியர்களும் பங்களாதே‌ஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சம்பவ இடத்திலே அவர்கள் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

ஒரு கப்பலில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கட்டமைப்பு அமைக்கப்பட்டடு அதைச் சுற்றி சாரக்கட்டு போடப்பட்டிருந்தது.

விபத்து ‌ஏற்பட்டபோது, மூன்று பங்களாதே‌ஷ் ஊழியர்கள் அதில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சாரக்கட்டு திடீரென சரிந்தபோது, மாண்ட இருவரும் அதிலிருந்து தூக்கியேறியப்பட்டனர். மூன்றாவது நபர் கட்டமைப்பை பிடித்துக்கொண்டதாக அமைச்சு கூறியது.

கப்பலின் பழுதுபார்ப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மனிதவள அமைச்சும், காவல் துறையும் விசாரித்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!