மேலும் 4,552 பேருக்கு கொவிட்-19; நால்வர் மரணம்

மேலும் 4,552 பேருக்கு கொவிட்-19; நால்வர் மரணம்

1 mins read
77589c8e-863d-4028-9db2-0017fe6b4056
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி மேலும் 4,552 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யை­விட இது கிட்­டத்­தட்ட இரு­ம­டங்கு அதி­கம்.

வார­யி­று­தி­யில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் பதி­வு செய்யப்படுவதால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை மற்ற நாள்­க­ளை­விட செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் அதி­க­மாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கார­ண­மாக 324 பேர் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெறு­கின்­ற­னர். நேற்று முன்­தி­னம் நால்­வர் உயி­ரி­ழந்­த­னர். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் 19 பேர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். 36 பேருக்கு உயிர்­வா­யுக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ளது.