தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர் பற்றாக்குறையால் திணறும் துப்புரவு நிறுவனங்கள்

1 mins read
c8fb0b87-27cd-446f-824d-8753618915d4
-

மலே­சியா அதன் எல்­லை­களை முழு­வ­து­மா­கத் திறந்த பிறகு துப்­பு­ரவு ஊழி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை மோச­ம­டைந்­தி­ருப்­ப­தா­கத் துப்­பு­ர­வுச் சேவை வழங்­கும் நிறு­வனங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இத­னால் புதிய வேலை­களை ஒப்­புக்­கொள்ள முடி­வ­தில்லை. அல்­லது ஏற்­கெ­னவே ஒப்­புக்­கொண்ட வேலை­க­ளைக் கைவிட நேரி­டு­கிறது என்று அவர்­கள் கூறி­னர்.

தங்­க­ளி­டம் வேலை­பார்த்த மலே­சி­யர்­கள் தாய­கம் திரும்­பி­விட்­ட­தால் 20 பேர் தேவைப்­படும் துப்­பு­ர­வுப் பணிக்கு ஏழு பேர் கிடைப்­பதே சிர­ம­மாக இருப்­ப­தாக சில நிறு­வ­னங்­கள் கூறின. இதைச் சாக்­கா­கக் கொண்டு வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளுக்கு செலுத்­த­வேண்­டிய துப்­பு­ர­வுக் கட்­ட­ணங்­களை இழுத்­த­டிப்­ப­தாக அவை குறிப்­பிட்­டன.

மலே­சியா, சீனா மட்­டு­மின்றி மற்ற வெளி­நா­டு­களில் இருந்­தும் துப்­பு­ரவு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்த அர­சாங்­கம் அனு­ம­தித்­தால் உத­வி­யாக இருக்­கும் என்று சிலர் கூறி­னர்.