நாகேந்திரன் உடல் மலேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது

போதைப்­பொ­ருள் கடத்­திய குற்­றத்­திற்­காக நேற்று காலை மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட நாகேந்­தி­ரன் கே தர்­ம­லிங்­கத்­தின் நல்­லு­டல் நான்கு மணி நேரம் இறுதி அஞ்­ச­லிக்­காக இங்கு வைக்­கப்­பட்டு பின்­னர் மலே­சி­யா­வின் ஈப்­போ­விற்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டது.

சின் மிங் டிரைவ் புளோக் 38ல் நேற்று பிற்­ப­கல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 33 வயது நாகேந்­தி­ர­னின் உட­லுக்கு நண்­பர்­கள், சமூக ஆர்­வ­லர்­கள், பொது­மக்­கள் என கிட்­டத்­தட்ட 100 பேருக்கு மேல் இறுதி அஞ்­சலி செலுத்­தி­னர்.

பல இனம், பல சம­யத்­தைச் சேர்ந்­த­வர்­களும் இதில் கலந்து கொண்­ட­னர். நாகேந்­தி­ர­னின் தாயா­ரும் அவ­ரது உற­வி­னர்­களும் அங்கு காணப்­பட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!