இன்னொருவரின் 'டிரேஸ்டுகெதர்' கருவியைப் பயன்படுத்தியவருக்குச் சிறைத் தண்டனை

இன்னொருவரின் 'டிரேஸ்டுகெதர்' கருவியைப் பயன்படுத்தியவருக்குச் சிறைத் தண்டனை

1 mins read
26f1022c-e5be-4d5c-af8a-31395a9665bb
-

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத நிலை­யில் இன்­னொ­ரு­வ­ரின் டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி மது­பா­னக்­

கூ­டத்­துக்­குச் சென்ற 65 வயது உத­ய­கு­மார் நல்­ல­தம்­பிக்கு (படம்) ஐந்து நாள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆள்­மா­றாட்­டக் குற்­றச்­சாட்டை ஓய்­வு­பெற்ற உத­ய­கு­மார் ஒப்­புக்­கொண்­டார்.

மலே­சி­ய­ரான 37 வயது கிரன் சிங் ரக்­பீர் சிங்­கின் டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி அவர் செந்­தோ­சா­வில் உள்ள மது­பா­னக்­கூ­டம் ஒன்­றுக்­குள் நுழைந்­தார்.

இந்­தக் குற்­றச்­செ­யலை உத­ய­கு­மார் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 9ஆம் தேதி­யன்று புரிந்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­

வ­ராக இருந்­த­தால் மது­பா­னக்­கூ­டத்­துக்­குள் அவரை ஏற்கெனவே அனு­ம­திக்­கா­தது குறித்து

நினை­வு­கூர்ந்த மது­பானக்கூட உதவி மேலா­ளர் மேல­தி­கா­ரி­யி­டம் கூற, உத­ய­கு­மா­ரின் குற்­றம் வெளிச்­சத்­துக்கு வந்­தது.