தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகைமூட்டம் சிங்கப்பூருக்குத் திரும்பக்கூடும்

1 mins read
058c706e-8adf-4aa3-8d89-4ef6ffff287e
சிங்கப்பூரில் கடைசியாக 2019ல் புகைமூட்டம் ஏற்பட்டது (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -
multi-img1 of 2

சிங்கப்பூரில் இவ்வாண்டு பிற்பகுதியில் புகைமூட்டம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஆசி­யான் வட்­டா­ரத்­தில் வறண்ட, வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக தீப்பரப்புகள் உரு­வா­க­லாம் என்றும் அத­னால் புகை­மூட்­டம் ஏற்­ப­ட­லாம் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

'லா நினா' நிகழ்வு கார­ண­மாக தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் கடந்து இரண்டு ஆண்டுகளாக ஈர­மான வானிலை நிலவு­கிறது. இதனைத் தொடர்ந்து வறண்ட பரு­வம் தொடங்­கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

தீப்பரப்புகள், காற்றின் திசை ஆகிய காரணங்களால் சிங்கப்பூரில் எல்லை தாண்­டிய புகை­மூட்­டம் ஏற்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிங்கப்பூரில் கடைசியாக 2019ஆம் ஆண்டு எல்லை தாண்­டிய புகை­மூட்­டம் ஏற்பட்டது.