வேண்­டு­மென்றே பொய்த் தக­வல்; மேல்­மு­றை­யீடு தள்­ளு­படி

நாட்­டின் மக்­கள்­தொ­கையை 2030ஆம் ஆண்­டுக்­குள் பத்து மில்­லி­ய­னாக உயர்த்த சிங்­கப்­பூர்

திட்­ட­மிட்­டுள்­ள­தாக சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்சி 2020ஆம் ஆண்­டில் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லின்­போது கூறி­யது. 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்ட தேர்­தல் விவா­தத்­தின்­போது அக்­கட்­சி­யின் தலை­வர் சீ சூன் ஜுவான் இவ்­வாறு கூறி­னார். இந்­தச் செய்தி உண்­மை­யல்ல என்று தெரிந்­தும் அக்­கட்சி அவ்­வாறு கூறி­யது என உயர் நீதி­மன்­றம் நேற்று தெரி­வித்­தது.

பொஃப்மா எனப்­படும் இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ், பொய்ச் செய்­திக்­கான திருத்­தத்­தைப் பதி­வி­டு­மாறு சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்­சிக்கு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி­யன்று உத்­த­ர­வி­டப்­பட்­டது. இந்­தத் தீர்ப்பை எதிர்த்து அக்­கட்சி மேல்­மு­றை­யீடு செய்­தது. இந்­நி­லை­யில், கட்­சி­யின் மேல்­மு­றை­யீட்டை உயர் நீதி­மன்­றம் நேற்று தள்­ளு­படி செய்­தது.

அத்­து­டன், வழக்­கிற்­கான செல­வு­க­ளை­யும் இதர செல­வு­க­ளை­யும் சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்சி ஏற்று தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தி­டம் பணத்­தைச் செலுத்த வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்

பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!