$1 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 102 பேர் கைது

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் கிட்டத்தட்ட $1 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. 102 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்மைய ஆண்டுகளில் பறிமுதலான ஆகப் பெரிய அளவிலான போதைப் பொருள் இது எனக் கூறப்பட்டது.

ஐந்து நாள் சோதனையில் சுமார் 6.2 கிலோ ஹெரா­யின், 20 கிலோ கஞ்சா, 724 கிராம் ஐஸ் ஆகியவற்றோடு மற்ற வகையான போதைப் பொருளும் சிக்கின.

அங் மோ கியோ, பிராடல் ஹில், புக்கிட் பாதோக், யோ சு காங் போன்ற வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் 2,960 ஹெரா­யின் புழங்கிகள், 2,910 கஞ்சா புழங்கிகள், 410 ஐஸ் புழங்கிகள் ஆகியோர் ஒரு வார காலத்துக்குப் பயன்­படுத்தும் அளவுக்குச் சமமானது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சோதனையில் ஒரு 17 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

500 கிரா­முக்கு மேல் கஞ்சா அல்லது 15 கிராம் தூய ஹெரா­யின் கடத்­து­வோர் மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கக்­கூ­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!