சிங்கப்பூருக்குள் வருவதற்கு இந்தோனீசிய சமய போதகரான அப்துல் சோமத் பத்துபாரா என்பவருக்கு திங்கட்கிழமை அன்று அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, குடிநுழைவு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் அதிகாரத்தை அந்தந்த நாடுகளே பெற்றுள்ளதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது. வெளிநாட்டவருக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை அந்தந்த நாடுகளுக்கே உரியது என்று பேச்சாளர் மூலம் அமைச்சு தெளிவுபடுத்தியது. தீவிரவாதம் தொடர்பில் சோமத் ஏற்கெனவே போதித்திருக்கிறார் என்பதால் வந்த நாள் அன்றே திருப்பி பாத்தாமுக்கு அனுப்பப்பட்டார். இதற்குமுன் ஹாங்காங், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளன.
சமய போதகருக்கு அனுமதி மறுப்பு: முடிவெடுக்கும் உரிமை நாட்டுக்கே
20 May 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!