பேரக் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை: 20 ஆண்டு தடுப்புக் காவல்

பேரக் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை: 20 ஆண்டு தடுப்புக் காவல்

1 mins read
93a51f74-4cc2-4888-8f09-b58c1d5aecff
-

குழந்­தை­கள் மீது பாலி­யல் கவர்ச்­சியை ஏற்­ப­டுத்­தும் ஒரு­வித குறை­பாட்­டி­னால் பாதிக்­கப்­பட்ட ஆட­வர் ஒரு­வ­ருக்கு அதி­க­பட்­சத் தண்­ட­னை­யாக 20 ஆண்டு தடுப்­புக் காவல் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த 60 வயது ஆட­வர் மூன்று வய­துக்­குட்­பட்ட இரு பேரக் குழந்­தை­களை பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­னார்.

இவர் மீண்­டும் பாலி­யல் குற்­றங்­களில் ஈடு­படும் அபா­யம் அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்ட மருத்­துவ ஆய்­வைத் தொடர்ந்து அதி­க­பட்­சத் தண்­ட­னைக்கு அர­சுத் தரப்பு கோரிக்கை வைத்­தது.