சொகுசு படகில் தீ

மரினா கெப்பல் பேயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு படகில் தீ மூண்டது. யாருக்கும் காயமில்லை.

இன்று காலை 11.30 மணியளவில் தீ குறித்து சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்தது. தீயை அணைப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்தது.

சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டுவரும் காணொளிகளில் படகிலிருந்து கரும் புறை வெளியேறுவது தெரிகிறது. புக்கிட் மேரா வட்டாரம் வரை புகை தென்பட்டது.

குறைந்தது பத்து தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடும் படங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

தீக் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!