இந்தோனீசிய அமைச்சர்: உணவுப் பாதுகாப்புக்கு இவ்வாண்டு முன்னுரிமை

உண­வுப் பாது­காப்பு இவ்­வாண்டு 'ஜி-20' நாடு­க­ளுக்கு முக்­கி­ய­மா­ன­தாக, முன்­னு­ரிமை பெறக்­கூ­டிய ஓர் அம்­ச­மாக இருக்­கும் என்று இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்­சர் ரெட்னோ மார்­சுடி கூறி­யுள்­ளார்.

இந்­தோ­னீ­சியா-சிங்­கப்­பூர் வர்த்­தக மாநாட்­டில் பேசிய அவர், கொவிட்-19 தாக்­கத்­தா­லும் உக்­ரே­னில் தொட­ரும் போரா­லும் உண­வுப் பற்­றாக்­குறை மேலும் மோச­மா­க­லாம் என்­றார்.

உண­வுப் பாது­காப்­பின்மை நிலையை இவ்­வாண்டு உல­கின் சுமார் 323 மில்­லி­யன் பேர் எதிர்­நோக்­க­லாம் என்று ஆய்வு ஒன்றை மேற்­கோள் காட்­டி­னார் அமைச்­சர். கொவிட்-19, உக்­ரேன் போர் இரண்­டுக்­கும் முந்­திய நிலையை ஒப்­பிடு­கை­யில் இது இரு மடங்­கா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!