பயனியர் வட்டாரத்தில் தீ

பயனியர் வட்டாரத்தில் உள்ள ஒரு கிடங்கில் இன்று காலை தீ மூண்டது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த 50 தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இரண்டு மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது.

23 கல் டிரைவில் உள்ள ஒரு கழிவுப் பொருள் கிடங்கில் தீ பிடித்ததாக காலை 8.25 மணியளவில் படைக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள் கிடங்கில் தீ கொளுந்துவிட்டு எரிவதைக் கண்டனர்.

கிடங்கிலிருந்து கறும்புகை வெளியேறிகொண்டிருந்ததாகவும் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.

தீ மற்ற பகுதிகளுக்குப் பரவுதை அதிகாரிகள் முதலில் தடுத்தனர். பிறகு, கிடங்குக்குள் சென்று தீயை அணைத்தனர்.

சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டன.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!