கிருமித்தொற்றுச் சம்பவங்களின் வாராந்தர எண்ணிக்கை 23% அதிகரிப்பு

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் வாராந்தர எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சிங்கப்பூரில் நேற்று (21 ஜூன்) அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 6,393. இந்த எண்ணிக்கை அதற்கு முந்திய தினத்தோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகம்.


இந்நிலையில், நோயின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் முக்கியம் என்று அமைச்சு வலியுறுத்தியது.


பெரும்பாலும் ஓமிக்ரான் BA.4 மற்றும் BA.5 திரிபுகளே அதற்கு முக்கியக் காரணம் என்றும் அவை வேகமாகப் பரவுவதால் நோயுற்றோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியது.


ஐந்து புதிய கூட்டுப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி நிலையங்கள் நாளை (23 ஜூன்) முதல் செயல்படத் தொடங்கும். அவற்றுடன் நாடு முழுவதும் மொத்தம் பத்து நிலையங்கள் செயல்படும்.
மூத்தோருக்கு உதவ நடமாடும் தடுப்பூசிப் பிரிவும் விரைவில் செயல்படத் தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!