உணவு உற்பத்தி செலவு 80% அதிகரிக்கலாம்

நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கடைப்பிடிக்கும்போது உணவை உற்பத்தி செய்வதற்கான செலவு கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் இந்தோனீசியா போன்ற நாடுகளில் உணவு உற்பத்தி செலவு 80 விழுக்காடு வரை அதிகரிக்கலாம் என்று உலகளவில் முன்னுரைப்புகளை வழங்கும் நிறுவனமான 'ஆக்ஸ்ஃபர்ட் இக்கனாமிக்ஸ்' கூறியுள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் இல்லாமல் இருப்பதற்கான நடைமுறைகளை உலக நாடுகளின் அரசாங்கங்கள் செயல்படுத்திவரும் வேளையில் இந்நிலை உருவாகலாம் என்று 'ஆக்ஸ்ஃபர்ட் இக்கனாமிக்ஸ்' குறிப்பிட்டது.

நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கடைப்பிடிக்கும்போது அது உணவு விநியோகச் சங்கிலியில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

அதைத் தவிர்க்க வட்டார அளவில் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தாவிட்டால் உணவு விலை பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும் என்று 'ஆக்ஸ்ஃபர்ட் இக்கனாமிக்ஸ்' நிறுவனத்தின் ஆசிய கண்டத்திற்கான ஆலோசனை பிரிவின் தலைவர் டாம் ரோஜர்ஸ் கடந்த வியாழக்கிழமையன்று (23 ஜூன்) இணையம்வழி நடைபெற்ற சந்திப்பில் எச்சரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!