வியாழக்கிழமை (ஜூன் 30) அன்று சிங்கப்பூரில் நால்வருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் அடித்தது.
11 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட டோட்டோ ஜாக்பாட் பரிசை நால்வர் பகிர்ந்துகொண்டனர்.
முதல் பிரிவுக்கான பரிசுத்தொகை மொத்தம் $11,671,952 ஆகும். அதனால் அந்த அதிர்ஷ்டசாலிகளு;கு தலா $2.917 மில்லியன் கிடைக்கும்.
ஜாக்பாட் பரிசைப் பெற்ற எண்கள் 2,15, 17, 27,41, 48ஆக இருந்தன. கூடுதல் எண் 38.