பிள்ளைகளைத் துன்புறுத்திய தாயாருக்குக் கடும் எச்சரிக்கை

பிள்­ளை­களை அடித்­துத் துன்­பு­றுத்­திய தாயா­ருக்­குக் கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தாயான அப்­பெண் 2020ஆம் ஆண்­டில் தமது மக­னை­யும் மக­ளை­யும் அடித்­துத் துன்­பு­றுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அப்­பெண் சிறை­யில் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்டு பிறகு மன­ந­லக் கழ­கத்­துக்கு அனுப்­பப்­பட்­ட­தாக அரசுத்தரப்பு வழக்­

க­றி­ஞர் கூறி­னார்.

அப்­பெண் அந்­தக் குற்­றங்

­க­ளைப் புரிந்­த­போது அவ­ருக்கு 'ஸ்கிட்­சோ­ஃபி­ரி­னியா' எனப்­படும் மன­நோய் இருந்­தது உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­வில்லை.

மன­நோய் கார­ண­மாக அவர் தமது பிள்­ளை­களை அடித்­த­தாக அரசுத்தரப்பு வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

மாறாக, அவ­ருக்கு நீதி­மன்­றம் கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுத்­தது. இதே குற்­றங்­க­ளின் பேரில் அவர் மீது மீண்­டும் குற்­றம் சுமத்த முடி­யாது என்று நீதி­மன்­றம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!