சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று

உள்ளூரில் இரண்டாவது குரங்கம்மை தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் வசிக்கும் 48 வயது பிரிட்டி‌ஷ் ஆடவரிடம் குரங்கம்மை நோய்த்தொற்று அறிகுறிகள் காணப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர் தற்போது தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று சீரான நிலையில் உள்ளதார்.

ஆடவரிடம் முதன்முதலில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) அறிகுறிகள் தென்பட்டன. அவரது ஆசனவாய் பகுதியில் சோறி தென்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இந்த ஆடவருக்கும் சிங்கப்பூரில் குரங்கம்மை இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட மற்ற ஆடவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.

63 நாடுகளில் 9,200 குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!