ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவுக்காக வழிவிட செந்தோசாவின் பழைய இசை நீருற்று 2007ஆம் ஆண்டில் அகற்றப்பட்டது. ஆனால், புதிய கடற்கரைச் சந்தையின் ஓர் அங்கமாக அது மீண்டும் இவ்வாண்டின் பிற்பாதியில் செந்தோசாவுக்கு வரவுள்ளதாக மவுண்ட் ஃபேபர் லெஷர் குருப் நேற்று அறிவித்தது. இரவுபகலாக இயங்கவுள்ள அந்தச் சந்தையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்களில் தென்கிழக்காசியாவின் ஆக உயரமான நீருற்று, பல்வகை உணவு, பானங்கள் கிடைக்கும் சூழல் ஆகியவை அடங்கும். நீர்மட்டத்திற்கு மேல் சுமார் 80 மீட்டர் உயரம் வரை நீருற்று எழும் என்று தெரிவிக்கப்பட்டது. உலக நாடுகளைப் பிரதிநிதிக்கும் வகையில் பலதரப்பட்ட உணவுவகைகளும் இங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 1982ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட பழைய நீருற்று சிங்கப்பூரர்கள் மனதைக் கொள்ளை கொண்ட காலம் மீண்டும் திரும்பவுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
செந்தோசாவில் மீண்டும் இசை நீருற்று
15 Jul 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 10:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 15, 2024; இன்றைய 5 முக்கியச் செய்திகள்.
புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் : சமூகத்தின் எதிர்பார்ப்புகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!