இரண்டு நூல்கள் வெளியீடு

இரண்டு நூல்கள் வெளியீடு

1 mins read
de3d1fa3-eaa2-40a1-a0de-013346445117
-

ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்­பின் 90ஆம் ஆண்டு நிறை­வை­யொட்டி, 'ஜாமியா சிங்­கப்­பூ­ரின் 90ஆம் ஆண்டு நிறைவு', 'சம­யங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கம்: ஜாமி­யா­வின் பங்­க­ளிப்பு' ஆகிய இரு நூல்­கள் வெளி­யி­டப்­பட்­டன.

'ஜாமியா சிங்­கப்­பூ­ரின் 90ஆம் ஆண்டு நிறைவு' நூலில், ஜாமியா சிங்­கப்­பூர் அமைப்பு நிறு­வப்­பட்­ட­தன் வர­லாறு, அமைப்பு ஆற்­றிய சேவை­கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்­பெற்­றுள்­ளன. நிகழ்ச்­சிக்கு வரு­கை­ய­ளித்த உள்­துறை அமைச்­ச­ரும் சட்ட அமைச்­ச­ரு­மான கா. சண்­மு­கம், 'சமய நல்­லி­ணக்­கம்: ஜாமி­யா­வின் பங்­க­ளிப்­பு­கள்' புத்­த­கத்தை சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் ஒன்­பது சமய அமைப்­பு­க­ளுக்கு வழங்­கி­னார்.