ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தார், பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 20) சிங்கப்பூர் வருகிறார். 3 நாள்கள் இங்கு தங்கி இருக்கும் சுல்தானுக்கு இன்று இஸ்தானாவில் சிங்கப்பூர் தேசிய பல்
கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

