மலாய் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளது

சிங்கப்பூரின் மலாய்/முஸ்லிம் சமூகத்தினர் கடந்த பல ஆண்டுகளாகச் சமூக-பொருளியல் ரீதியாக முன்னேறி வந்துள்ளது என்றும் தனித்துவமான, தன்னம்பிக்கையான அடையாளத்தையும் உருவாக்கி நமது பல்லின சமூகத்துடன் ஆழமாக ஒன்றிணைந்துள்ளது என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

இவ்வாண்டின் தேசிய தின பேரணியின்போது மலாய் மொழியில் முதலில் பேசினார் பிரதமர்.

வலுவான மீள்திறன்மிக்க மலாய்/முஸ்லிம் சமூகம் வலுவான மீள்திறன்மிக்க சிங்கப்பூருக்கும் வழிவகுக்கும் என்ற அவர் கடந்த பல ஆண்டுகளாக மலாய்/முஸ்லிம் சமூகத்தின் முயற்சிகளை அரசு ஆதரித்து வந்துள்ளது என்றும் சுட்டினார். அரசு தொடர்ந்து தன் ஆதரவைக் கொடுக்கும் என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!