கொவிட்-19 எதிரான போராட்டத்தில் பங்களித்தவர்களுக்கு சிறப்பு விருது 

கொவிட்-19 எதிரான போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவர்.

கொவிட்-19 மீள்திறன் பதக்கம் என்றழைக்கப்படும் விருது தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் அளிக்கப்படும். இதோடு கிருமித் தொற்று காலக்கட்டத்தில் சிறப்பான சேவை வழங்கியவர்களுக்கு பாராட்டுப் பதக்கம், பொது சேவை பதக்கம், பொது நிர்வாகப் பதக்கம் ஆகிய தேசிய விருதுகள் வழங்கப்படும்.

விருதுகளில் சிறப்பு அடையாளங்கள் இருக்கும் என்று பிரதமர் லீ தம்முடைய தேசிய தின பேரணியின் ஆங்கில உரையில் கூறினார். விருது பெற்றவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக பணியாற்றியதை இது குறிக்கும்.

இவ்வாண்டு இறுதியில் விருது பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். விருது நிகழ்ச்சி அடுத்தாண்டு நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!