சிங்கப்பூரில் கொவிட்-19: அடுத்து என்ன?

ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்ப்பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.
அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூரில் அடுத்து என்ன என்று விவரிக்கப்பட்டது. இதில் மூன்று முக்கிய சூழ்நிலைகள் முன்வைக்கப்பட்டன.

  • புதிய கொவிட்-19 அலை தவிர்க்கப்படுகிறது

இதுவே சிங்கப்பூருக்கு சிறந்ததாக இருக்கும். இந்த நிலைமை ஏற்பட்டால், கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்த தேவையில்லை.

  • அடுத்து வருவது ஓமிக்ரான் அலை

ஓமிக்ரான் அலையிலிருந்து நாடு அண்மையில் மீண்டுவந்ததால், இந்த நிலைமை நமக்கு சாதகமாக இருக்கும். ஓமிக்ரான் கிருமியிலிருந்து நமக்கு நல்ல பாதுகாப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகியுள்ளது இதற்கு காரணம்.

  • புதிய கிருமி; புதிய அலை

இந்த சூழ்நிலை சிங்கப்பூருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த காரணத்தினால் தகுதிபெறும் அனைவரும் தடுப்பூசியும், கூடுதல் தடுப்பூசியும் போட்டுக்கொள்வது அவசியம். இதோடு தேவை ஏற்பட்டால், பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!