லாரி மோதி போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி மரணம்

72 வயது சிங்கப்பூர் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் லாரி மோதி உயிரிழந்தார். இவ்வாண்டு வேலையிடத்தில் நடந்துள்ள 34வது மரணம் இது. ஆகஸ்ட் 16 அன்று லிம் சு காங் வட்டாரத்தில் விபத்து நடந்தது.

முக்கிய சாலைக்கு திரும்புவதற்காக லாரி பண்ணையின் முன்வாசலில் நின்றுகொண்டிருந்தது. போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, லாரி ஓட்டுநரின் கவனத்தை பெற வாகனத்தின் இடது பக்கம் சென்றார். அங்கிருந்து லாரியின் முன்பக்கத்துக்கு சென்றார். அந்த சமயத்தில் வாகனம் முன் நகர்ந்து, அதிகாரியை மோதியது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அதிகாரி அங்கு உயிரிழந்தார்.

கன ரக வாகனங்களை சமாளிக்கும்போது போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் கவனமாக இருக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

இந்த ஆண்டு வேலையிடத்தில் நடந்துள்ள 34வது மரணம் இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!