முன்­னாள் தஞ்­சோங் பகார் ரயில் நிலை­யம் புதுப்பொலிவு பெறும்

முன்­னாள் தஞ்­சோங் பகார் ரயில் நிலை­யம் கடந்த பத்து ஆண்­டு­களுக்­கும் அதிக கால­ம் பெரும்­பாலும் காலி இட­மா­கவே இருந்து வரு­கிறது.

அதற்குப் புதிய பொலிவு கிடைக்க இருக்­கிறது. அந்த தேசிய நினைவுச்சின்­னத்­தின் பழமை கெடா­மல் அதைப் புதுப்­பிக்­கும் பணி­கள் 2024ஆம் ஆண்­டில் தொடங்கி 2026ல் முடி­யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­விடப்­படும்போது அது குடிமை சமூகக் கட்­ட­ட­மாக இருக்­கும். உணவு, பான விருப்ப உரிமை களுடன் கூடிய வர்த்­த­கக் கட்­டட­மாக அல்­லது ஹோட்­ட­லாக இருக்­கும். சிங்­கப்பூர் நில ஆணை­யம் வெளி­யிட்­டுள்ள ஓர் ஒப்பந்தப்புள்ளி ஆவ­ணங்­கள் மூலம் இந்த விவ ரங்கள் தெரியவரு­கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!