சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நாளை மறுநாள் மாலை 6.20 மணிக்குத் தீவெங்கும் பொது எச்சரிக்கை ஒலியை எழுப்ப இருக்கிறது. எஸ்ஜிசெக்யூர் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள கைப்பேசிகளிலும் ஒலி எழுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒலியைக் கேட்டதும் உள்ளூர் வானொலி ஒலிவழி அல்லது உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழியிலிருந்து அறிவிக்கப்படும் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
தீவெங்கும் எச்சரிக்கை ஒலி
1 mins read
-

