ஒன்பது நாட்களுக்கு மேலாக, நான்கு பேர் சிறப்புத் தேவையுடைய 19 வயது இளைஞரை ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. அவரை அடித்து, சிறுநீர் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் துன்புறுத்தப்படுவதை இணைய பதிவில் பார்த்த அவரது சகோதரி காவல்துறைக்கு எச்சரிக்கை செய்த பின்னரே அவர் கண்டுபிடிக்கப்பட்டார். பென்டமியரில் உள்ள ஆர்டன் பூட்டிக் ஹோட்டலில் அந்த இளையரை ஆபத்தான நிலையில் காவல்துறையினர் கண்டனர். கீறல் காயங்கள், ரசாயனம், சிகரெட் துண்டால் ஏற்படுத்தப்பட்ட தீக்காயங்கள், எலும்பு முறிவுகள், தலையில் காயங்களுடன் அவர் காணப்பட்டார். குழு உறுப்பினர்களில் ஒருவரான 20 வயது புத்ரி நுராமிரா ஆயிஷா ரோஸ்லிக்கு குறைந்தபட்சம் 12 மாத சீர்திருத்தப் பயிற்சிக்கு தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.
சிறப்புத் தேவை உடைய இளையரை துன்புறுத்திய பெண்ணுக்கு தண்டனை
15 Sep 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!