சிறப்புத் தேவை உடைய இளையரை துன்புறுத்திய பெண்ணுக்கு தண்டனை

ஒன்பது நாட்களுக்கு மேலாக, நான்கு பேர் சிறப்புத் தேவையுடைய 19 வயது இளைஞரை ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. அவரை அடித்து, சிறுநீர் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் துன்புறுத்தப்படுவதை இணைய பதிவில் பார்த்த அவரது சகோதரி காவல்துறைக்கு எச்சரிக்கை செய்த பின்னரே அவர் கண்டுபிடிக்கப்பட்டார். பென்டமியரில் உள்ள ஆர்டன் பூட்டிக் ஹோட்டலில் அந்த இளையரை ஆபத்தான நிலையில் காவல்துறையினர் கண்டனர். கீறல் காயங்கள், ரசாயனம், சிகரெட் துண்டால் ஏற்படுத்தப்பட்ட தீக்காயங்கள், எலும்பு முறிவுகள், தலையில் காயங்களுடன் அவர் காணப்பட்டார். குழு உறுப்பினர்களில் ஒருவரான 20 வயது புத்ரி நுராமிரா ஆயிஷா ரோஸ்லிக்கு குறைந்தபட்சம் 12 மாத சீர்திருத்தப் பயிற்சிக்கு தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!