'ஸ்கூலிங்கின் பரிசுத் தொகையைப் பிடித்துக்கொள்வது அரசு முடிவல்ல'

'ஸ்கூலிங்கின் பரிசுத் தொகையைப் பிடித்துக்கொள்வது அரசு முடிவல்ல'

1 mins read
9b51d97a-aca6-4801-8d25-9e2e6d2a6b82
-

நீச்­சல் வீரர்­கள் ஜோசஃப் ஸ்கூ­லிங், அமேண்டா லிம்­மின் பரி­சுத் தொகை­யைப் பிடித்­து­கொள்ள எடுக்­கப்­பட்ட முடி­வு­டன் தனக்கு எவ்­விதத் தொடர்­பும் இல்லை என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஸ்கூ­லிங்­கும் லிம்மும் கஞ்சா உட்­கொண்­டதை ஒப்­புக்­கொண்ட பிறகு அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட இருந்த பரி­சுத் தொகை பிடித்­துக்­கொள்­ளப்­படும் என்று சிங்­கப்­பூர் தேசிய ஒலிம்­பிக் மன்­றம் நேற்று முன்­தி­னம் கூறி­யதை அடுத்து அமைச்சு இவ்­வாறு நேற்று தெரி­வித்­தது.

ஸ்கூ­லிங்­கிற்­கும் லிம்­முக்­கும் பரி­சுத் தொகை வழங்­கு­வது குறித்து இன்­னும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்று மன்­றம்

கூறி­யது.