சாலை சந்திப்பில் விபத்து: 52 வயது ஆடவர் காரில் அடிபட்டு மரணம்

அல்ஜுனிட் ரோடும் சிம்ஸ் அவென்யூவும் சந்திக்கும் இடத்தில் நேற்று காரில் அடிபட்ட 52 வயது ஆடவர் மரணமடைந்தார். காரை ஓட்டிவந்த 86 வயது முதியவர் கைதானார்.

அலட்சியமாக வாகனத்தை ஓட்டி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறி காவல்துறை அவரைக் கைது செய்தது. விபத்து பற்றி நேற்றுக் காலை 6.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்தறை தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.

விபத்தில் சிக்கிய ஆடவர் மரணமடைந்து விட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவர் சம்பவ இடத்தில் தெரிவித்தார். புலன் விசாரணை நடப்பதாகவும் காவல்துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!