தம்பதியர் தப்பிக்க உதவியோருக்குச் சிறை

தம்பதியர் தப்பிக்க உதவியோருக்குச் சிறை

1 mins read
a4f8b752-ee29-498b-9e2b-cbe59a6b19b9
-
Google News Preferred Icon

சொகு­சுப் பொருள்­கள் மோச­டி­யில் ஈடு­பட்ட தம்­ப­தி­யர் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து தப்­பிச் செல்ல உத­விய இரண்டு மலே­சிய ஆட­வர்­

க­ளுக்­குத் தலா ஓராண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

குடி­நு­ழை­வுச் சட்­டத்­தின்­கீழ் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை 40 வயது முகம்­மது இலி­யா­சும் 38 வயது முகம்­மது ஃபஸ்லி அப்­துல் ரஹ்­மா­னும் ஒப்­புக்­கொண்­ட­னர். $32 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள மோச­டி­யில் ஈடு­பட்ட சிங்­கப்­பூர் பி ஜியா­பெங்­கும் அவ­ரது மனை­வி­யான தாய்­லாந்­தைச் சேர்ந்த பன்­சுக் சிரி­விப்­பா­வும் மலே­சி­யா­வுக்­குத் தப்­பி­னர்.

பிறகு அவர்­கள் கைது செய்­யப்­பட்டு சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்டு வரப்­பட்­ட­னர்.