கொவிட்-19 நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கு 'எக்ஸ்பிபி' அலையால் கூடுதல் பாதிப்பு

இதுவரை கொவிட்-19 தொற்று ஏற்படாதவர்களுக்கு அல்லது 2021ஆம் ஆண்டு டெல்ட்டா அலைக்கு முன்பாக கொவிட்-19 நோய் தொற்றியவர்களுக்கு தற்போதைய 'எக்ஸ்பிபி' அலையால் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

டெல்டா அலை சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தைத் தொட்டது.

இந்நிலையில் இதுவரை கொவிட்-19 நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கு இம்முறை கொவிட்-19 பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று அமைச்சு சொன்னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!